தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி பகுதி கடைகள், உணவு விடுதிகள் ஆகியவற்றில் தடை செய்த புகையிலை பொருட்கள், குட்கா, போதை மிட்டாய்கள் விற்பனை செய்யப்படுகிறதா என வட்டார மருத்துவ அலுவலர் வி.சௌந்தரராஜன் தலைமையில் திங்கள்கிழமை சுகாதார துறையினர் திடீர் ஆய்வு நடத்தினர்